தமிழ் திரையுலகின் முதல் ‘டைம்லூப்’ திரைப்படம் ‘ஜாங்கோ’: பாடல்கள் வெளியீடு!
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ‘ஜாங்கோ’ தயாராகி வருகிறது எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர்
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ‘ஜாங்கோ’ தயாராகி வருகிறது எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் “தலைவி” திரைப்படம் வருகிற (செப்டம்பர்) 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7Cs என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி, சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், சம்பிகா உள்ளிட்ட
உணவு அரசியல், விவசாயம் சார்ந்த அரசியல் மற்றும் கிராமியப் பொருளாதாரம் பற்றி ‘லாபம்’ படம் பேசுகிறது என அப்பட நாயகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான விஜய்சேதுபதி தெரிவித்தார். விஜய்சேதுபதி
திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ‘தலைவி’ படத்தின் தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டதால் வெளியீட்டுப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான
கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம்…வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை home திரைப்படம் உணர்த்துகிறது. இன்றைய வாழ்வின் அற்பங்கள் மூலமாக வாழ்வின் அதிஉன்னதத்தை ஹோம் பேசுகிறது. ஒரு மாத கண்ணீரும்
கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி நிற்கிறான். அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந்தித்த பின்பு அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதே ‘கதிர்’ படத்தின் கதை. “நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழ்றோம்ங்கிறது தான் முக்கியம்” என்ற தத்துவத்தை முன்னிருத்தும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. துவாரகா
நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களில், சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S. எழில், முதல்முறையாக தன் பாணியிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படத்தை,
நடிகரும், இயக்குனருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படம் இன்று (15-07-2021) சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது. ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில்
க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ’ராஜாமகள்’. இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கன்னிமாடம் புகழ் வெலினா, நடுவுல கொஞ்சம் பக்கத்த
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான வே. பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றை