“மக்கள் பிரச்சினையை பேசினால் அது நல்ல படம்!” – ‘பாய்’ திரைப்பட நிகழ்வில் இயக்குநர் பேரரசு
மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா. வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.











