யார் இந்த சசிகலா புஷ்பா? நடந்தது என்ன? முழு பின்னணி!

எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும்  முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பாடம். அதிமுகவில் அதுதான் அரிச்சுவடி. அரசியலில் யாரும் எதிர்பாராத ஜெட் வேகத்தில் உயரச் சென்று அதிகாரங்களை

சல்மான் கான் விடுதலை: “மான்களை கொன்றவன் எவன்டா?”

மான் வேட்டை வழக்கிலிருந்து நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனில், மான்களை கொன்றவன் எவன்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998ஆம்

பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை: பெரியாரை கொல்பவர்கள் யார்?

உடுமலைப்பேட்டையில் ஆதிக்க சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சங்கர், படுகாயமடைந்த கவுசல்யா குறித்து பேசும் பதிவுகளில், “பெரியார் மண்ணிலா இப்படி?” என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். பார்ப்பனியத்திற்கு எதிராக