“பாஜகவின் தேர்தல் வெற்றி நாட்டின் அபாயத்துக்கு அறிகுறி”: இடதுசாரிகள் கருத்து

உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கான அறிகுறி என்று இடதுசாரிக் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: தேதி அறிவிப்பு!

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர்,கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். அதன்படி, உத்தரப்

“எங்கள் தெய்வமான ராவணனை எரிக்காதே”: பழங்குடி மக்கள் போராட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கோண்டு பழங்குடி மக்கள், இராவணன் உருவபொம்மை எரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். விஜயதசமி – தசரா விழாவில் ‘இராம