மன்னார்குடி மாஃபியாவின் கொடூர குரல் இன்று வெளிப்பட்ட தருணம்!

அடிக்கடி கண் கலங்குபவராகவும், மெல்ல நடப்பவராகவும், சற்று அச்சம் கலந்த குரலில் பேசுபவராகவும் வெளியில் பாவலா காட்டி வந்த மன்னார்குடி மாஃபியா சசிகலாவின் சுயரூபம் இன்று வெளிப்பட்டுவிட்டது.