தோழா – விமர்சனம்

காதல் கதைகளைப் போல நட்பை ஆராதிக்கும் கதைகள் என்றென்றும் பசுமையானவை. தேச எல்லைகளற்று உலகின் அனைத்து மனிதர்களாலும் வரவேற்று ரசிக்கப்படுபவை. அந்த நட்பை மையப் பொருளாகக் கொண்டு