எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும் முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பாடம். அதிமுகவில் அதுதான் அரிச்சுவடி. அரசியலில் யாரும் எதிர்பாராத ஜெட் வேகத்தில் உயரச் சென்று அதிகாரங்களை
“அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் வெளிப்படையாக தெரிவித்த புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி