சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரும் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தவிர, குற்றம்
சுவாதி கொலை வழக்கில் சுவாதி, ராம்குமார் ஆகிய பெயர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக அடிபட்ட பெயர் தமிழச்சி. இயற்பெயர், யுமா. புதுச்சேரியைச் சேர்ந்தவர். சுவாதி கொலை வழக்கு பற்றி
ஆரூர்தாஸ் தெரியுமா? பழைய வசனகர்த்தா. பிரபலமானவர். திரைக்கதாசிரியர்தான். ஆனால் நம்மூரில்தான் திரைக்கதை என்ற டைட்டிலுக்கு கீழ் இயக்குநர் பெயர் வரவில்லையெனில் அந்த இயக்குநர் கற்பிழந்தவர் என கருதிவிடும்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின்கம்பியை கடித்து அவர் தற்கொலை