கதறி அழுகிறார் பியூஷ் மனுஷ்: என்ன செய்ய வேண்டும் நாம்?

சேலம் மாவட்டம் முள்ளுவாடி கேட்  பகுதியில் பாலம் கட்டும் பணிகளைத் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததாகக்  கைது செய்யப்பட்ட சூழலியல் செயற்பாட்டாளரும், சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளருமான  பியூஷ்

கார்ப்பரேட் கொள்ளையர்களை எதிர்த்தால் நம்மீது அரசு போர் தொடுக்கும்!

பியூஸ் சேத்தியா என்கிற பியூஸ் மனுஷை பல ஆண்டுகளாகவே நன்கறிவேன். சேலத்தின் நீர்நிலைகளை அவர் மேம்படுத்தியதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். தருமபுரியில் இவர் உருவாக்கிய கூட்டுறவு காடுகளை நேரில்