கேட்க கேட்க தித்திக்கும் பாடல்: சிம்புவுக்காக இந்த லாட்டரி!?

மெல்லிசை என்பது எம்எஸ்வி காலத்தோடு முடிந்து போயிற்று என்று அந்தக் காலத்தில் பெருமூச்சு விட்டவர்கள்கூட பிறகு ராஜாவுடன் தன்னிச்சையாக இளைப்பாறினார்கள். ரஹ்மான் நுழைந்த பிறகு தமிழ் திரையிசை

அச்சம் என்பது மடமையடா: “ராசாளி” பாடல் பற்றி தாமரை!

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில், கெளதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். தற்போது