“கீழடி அகழாய்வு கண்காணிப் பாளர் பணியிட மாற்றத்தை உடனே ரத்து செய்க!” – ஜி.ஆர்.

கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் பணியிட மாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

கீழடி அகழ்வாய்வை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்?

பண்டைய தமிழர் நாகரிகம், வைகை கரையில் இருப்பதற்கும், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் தான் என்பதற்கும் பல்வேறு தரவுகள் இருக்கின்றன. ஒரிசா மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டை

காவி கும்பலின் வரலாற்று மோசடி மீது விழுந்த சம்மட்டி அடி –  கீழடி அகழ்வாய்வு!

இந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு  இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம்

கீழடி அகழ்வாய்வை முடக்க மத்திய அரசு மீண்டும் சதி: இரா.முத்தரசன் கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம்