செல்வராகவனுடன் கைகோர்த்தது ஏன்?: சந்தானம் விளக்கம்!

உலக மக்கள் அனைவருக்கும்  பொதுவான மொழியாக விளங்குவது சிரிப்பு தான்.  சிரிப்பிற்கு என தனி இலக்கணம் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட பொக்கிஷமாக கருதப்படும் சிரிப்பை, தன் நகைச்சுவை