சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 300 ஆக உயர்கிறது!
சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்படும். ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம்
சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்படும். ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம்
“துயரம் மிகுந்த இந்த (கள்ளக்குறிச்சி) சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக்
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்றும், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
“நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர்கூட இல்லாதது நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும்,
நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஜுன் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுள் 30 பேர் கேபினட்
பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2009-ல் 7% ஆகவும், 2014-ல் 8% ஆகவும் இருந்தது. இது 2024-ல் 9.5% ஆக உயர்ந்தது. இந்த தேர்தலில்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்ற இறுதிக்கட்ட நிலவரம் வருமாறு: மொத்தம் உள்ள தொகுதிகள் – 543 தேசிய
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 தொகுதிகளில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் மக்களவை பொது தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், கடந்த ஏப்ரல் 19-ம்
மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும், எந்த ஒரு தனிக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு பாராளுமன்றம்