நினைவில் வாழும் வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி!

இன்று மாபெரும் மார்க்சிய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பியின் நினைவுநாள். கோசாம்பியின் வருகைக்கு முன்பு வரை இந்திய மார்க்சியவாதிகள் ஐரோப்பாவில் இருந்த அதே முறையிலேயே இந்திய சமூக வளர்ச்சியும்

வரலாறு அசாஞ்சேவுக்கு நிரந்தர விடுதலையை அளிக்கும்!

Endure, Master Wayne! Dark Knight படத்தில் வரும் இந்த வசனம், எவருக்கு பொருந்துவதைக் காட்டிலும் மிகச் சரியாக பொருந்துவது ஜூலியன் அசாஞ்சேவுக்குதான். “Endure, Master Wayne.

சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 300 ஆக உயர்கிறது!

சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்படும். ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம்

“துயரம் மிகுந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

“துயரம் மிகுந்த இந்த (கள்ளக்குறிச்சி) சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக்

ராகுல் காந்தி விலகும் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்றும், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

”ஒன்றிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இல்லாதது நாட்டின் மதிப்பை பாதிக்கும்!”: காங். மூத்த தலைவர்

“நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர்கூட இல்லாதது நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும்,

மோடி தலைமையில் ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை பதவி ஏற்றது: இலாகா விவரங்கள்!

நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஜுன் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுள் 30 பேர் கேபினட்

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் கைது

பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்.

புதிய மக்களவைக்கு 73 பெண்கள் தேர்வு!

மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2009-ல் 7% ஆகவும், 2014-ல் 8% ஆகவும் இருந்தது. இது 2024-ல் 9.5% ஆக உயர்ந்தது. இந்த தேர்தலில்

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்ற இறுதிக்கட்ட நிலவரம் வருமாறு: மொத்தம் உள்ள தொகுதிகள் – 543 தேசிய

தமிழகத்தில் 46.97% வாக்குகளை அள்ளிய திமுக கூட்டணி!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்,  தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 தொகுதிகளில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக