செந்தில் பாலாஜி உட்பட 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!
ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகிய 4 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகிய 4 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக துணை முதல்வர் ஆனார் உதயநிதி ஸ்டாலின்; மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்க உள்ளார்; ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29)
உடன்கட்டை ஏற்றுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் ..! இது 1798ல் எழுதப்பட்டது… அவர் பெயர்: Donald Campbell — பெண் ஒருத்தி, இறந்து
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகள் அனைத்தும் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதில் நம்ம அரவக்குறிச்சி அரைவேக்காடு அந்த தொகுதியில் வெற்றி பெறலாம்,
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, 471 நாட்களாக புழல் சிறையில் இருந்த
தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் பக்கத்தில், நெற்றியில் குங்குமப் பொட்டுடன் இருந்த விஜய் புகைப்படம் மாற்றப்பட்டு, தற்போது எந்த மத அடையாளமும் இல்லாத விஜய் படம் வைக்கப்பட்டுள்ளது.
”பாடகி கெனிஷாவோடு என்னை இணைத்துப் பேசுவது தவறு. அவரோடு சேர்ந்து ஒரு ’ஆன்மிக மையம்’ – ‘ஹீலிங் செண்டர்’ ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தகர்ப்பதற்காக இப்படி
அறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் (செப்.17) ஆகியவற்றை இணைத்து திமுக சார்பில், ஆண்டுதோறும் செப்.17-ம் தேதி முப்பெரும் விழா
டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வித் துறை அமைச்சர் அதிஷி மர்லேனா
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை பெரியார் திடலுக்கு நேரில் வந்து, அங்குள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார்
சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்ம் 28-ம் தேதி மூட நம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட