சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா தொடங்கியது: 64 நாடுகளின் பதிப்பகங்கள் பங்கேற்பு!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3-வது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட











