“அவர் அவ்வாறு தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் தான் நமக்கு எழுச்சி ஏற்படும்”: – ஆர்.என்.ரவிக்கு முதல்வர் பதிலடி

சென்னை தேனாம்பேட்டையில், 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் பேசியது: “கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும்

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் பயங்கர விபத்து: 294க்கும் மேற்பட்டோர் பலி; 1000 பேர் படுகாயம்

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. 1,000-க்கும்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறை

மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால், பகவந்த் மான் சந்திப்பு: ”ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும்!”

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜுன் 1) சந்தித்துப் பேசினார். அப்போது “ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும்” என்று

ட்விட்டர் பக்கம் முடக்கம்: கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் நன்றி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் நேற்று (மே 31)

மூத்த நடிகர் சரத்பாபு மரணம்: ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.

“ரூ.2,000 நோட்டுகளை மாற்ற சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார்கள்”: ப.சிதம்பரம் தாக்கு!

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்களோ, அடையாள அட்டையோ தேவையில்லை என்று எஸ்பிஐ அறிவித்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அந்த நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார். எஸ்பிஐ அறிவிப்பு

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல்

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை; தமிழ்நாடு அரசின் சிறப்புச் சட்டம் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம்:  முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் பல்வேறு

‘மதச்சார்பற்ற அரசியல் முகம்’: கர்நாடக முதல்வர் ரேஸில் வென்ற சித்தராமையாவின் பின்புலம்!

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான சித்தராமையா மீண்டும் அம்மாநில முதல்வராக சனிக்கிழமை (மே 20) பதவியேற்க இருக்கிறார். சோசலிச தலைவரான ராம் மனோகர் லோகியா மீது மிகுந்த ஈடுபாடு