“அவர் அவ்வாறு தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் தான் நமக்கு எழுச்சி ஏற்படும்”: – ஆர்.என்.ரவிக்கு முதல்வர் பதிலடி
சென்னை தேனாம்பேட்டையில், 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் பேசியது: “கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும்











