பிரபல நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது!

திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்து பிரபலமாக இருந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 56. முன்னதாக, இன்று காலையிலேயே, சன் டிவியில் ஒளிபரப்பாகிவ்ரும்

“பாஜக எனது கருத்தை திரித்து போலி செய்தியை பரப்புகிறது”: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் சனாதானக் கொள்கையை அழிக்க வேண்டும் என்றே பேசியதாகவும் ஆனால் அதனை பாஜக திரித்து போலியான செய்திகளைப் பரப்புவதாகவும் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

“டெங்கு, மலேரியாவை ஒழித்தது போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்”: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த மாநாட்டின்

சந்திரயான்-3 திட்டத்தை விமர்சித்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -3 விண்கலத்தை செலுத்தியது. இந்த விண்கல‌ம் நிலவு குறித்த ஆய்வில் திருப்புமுனையாக கருதப்படுகிறது.

சந்திரயான்-3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியிட்டது

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. நிலவில் லேண்டர் தரையிறங்கத் தோதான இடங்களை

நடிகர் யோகிபாபு மீது போலீஸில் ‘ஜாக் டேனியல்’ பட தயாரிப்பாளர் புகார்

நகைச்சுவை நடிகர் யோகிபாபு மீது ‘ஜாக் டேனியல்’ திரைப்பட தயாரிப்பாளர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வளசரவாக்கம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஹாஷீர் (வயது 48).

பாடகர் டிஎம்எஸ் முழுஉருவ வெண்கல சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ் திரையுலகின் பழம்பெரும் பாடகர் ‘சிம்மக்குரலோன்’ என அழைக்கப்படும் டி.எம்.சௌந்தரராஜனுக்கு, அவரது சொந்த ஊரான மதுரையில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்

“மொழிப்பற்று, இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் கொண்டவர்கள் நாம்”: முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரை

இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அவரது உரை:- “பட்டொளி வீசி

”அடுத்த ஆண்டு தனது வீட்டில் தான் மோடி கொடியேற்றுவார்”: காங்கிரஸ் பதிலடி

டெல்லி செங்கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 10 -வது முறையாக தேசிய கொடி ஏற்றினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய

”சாதிவாரி கணக்கெடுப்பு தகவலை வெளியிட மோடி அரசுக்கு பயம்!” – ராகுல்காந்தி

சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த தகவலை வெளியிட மத்திய அரசுக்கு பயம் என, நீலகிரியில் பழங்குடியினருடன் கலந்துரையாடலின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

நாங்குநேரி சாதிவெறி கொடூரம் எதிரொலி: சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு