‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!

2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற எழுத்தாளர் தேவிபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும்

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்: மழை பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மீட்பு, நிவாரணம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஸ்டாலின்

’இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க மல்லிகார்ஜுன கார்கே மறுப்பு

டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘இண்டியா’ கூட்டணியின் 4-வது கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்

இந்தியாவில் ஒரே நாளில் 335 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு; 5 பேர் பலி 

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில், புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,701 ஆக அதிகரித்துள்ளது. ஒரே

மக்களவைக்குள் புகுந்து “அராஜகம் ஒழிக” என்ற முழக்கத்துடன் வண்ணப்புகை குப்பிகள் வீச்சு: 4 பேர் கைது!

மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து வண்ணப்புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு

வெள்ள  நிவாரண நிதி:  அமைச்சர் உதயநிதியிடம் ரூ.10 லட்சம் வழங்கினார் சிவகார்த்திகேயன்

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பதிவானது. இந்த மழையால் தலைநகர் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர்

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. பதவி நீக்கம்: “பாஜகவின் பழி வாங்கும் அரசியல்!” – மம்தா பானர்ஜி

மக்களவையில் கேள்விகளை எழுப்ப லஞ்சம் பெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மேற்குவங்கத்தின்

தமிழ் திரைத்துறை நடத்தும் ’கலைஞர் நூற்றாண்டு விழா’ ஜனவரி 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!

தமிழ் திரைத்துறை சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, அடுத்த (ஜனவரி) மாதம் 6ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து

தெலங்கானா: புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரேவந்த் ரெட்டி அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும், சபாநாயகர், துணை முதல்வர், அமைச்சர்கள்

திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழு உறுப்பினராக செண்பகமூர்த்தி பதவியேற்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில், 4 துணைத் தலைவர்கள், 40 உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். திருமலை திருப்பதி