”10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியின் செயல் சட்டவிரோதமானது”: உச்ச நீதிமன்றம் அதிரடி!
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு அனுப்பிய