“பெரியார் போற்றுதும், பெரியார் சிந்தனை போற்றுதும்”: நிர்மலா சீதாராமனுக்கு விஜய் பதிலடி!

“தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதியமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்காமல் இருக்கலாமே?” என்று

“என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம்!” – நடிகை நயன்தாரா

இனி தன்னை ’லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அறிவித்துள்ளார். இது குறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நான் ஒரு

டிவி சீரியல்களை முறைப்படுத்த ’தணிக்கை வாரியம்’ உருவாக்க கோரி வழக்கு!

டிவி சீரியல் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த ’சின்னத்திரை தணிக்கை வாரியம்’ உருவாக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர்

15 இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா: ‘லேர்னர் சர்க்கிள்’ கொண்டாடியது!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 15 இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாவை ‘லேர்னர் சர்க்கிள்’ கொண்டாடியது. 10 ஆயிரம் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் மாபெரும்

பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக ஆஸ்கர் விருது விழாவில் குரல் கொடுத்த இயக்குநர்கள்!

ஆஸ்கர் விருது விழாவில் ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படத்தின் இயக்குநர்கள் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

தவெக ஆண்டு விழா: மும்மொழி கொள்கைக்கு எதிரான பதாகையில் கையெழுத்திட பிரசாந்த் கிஷோர் மறுப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய #GetOut ’கையெழுத்து பதாகை’யில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த்

அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள 45 கட்சிகள் விவரம்!

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைச் சிக்கல் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில்,

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “கடந்த 6 வருட காலமாக ஒரு சமூக மாற்றத்துக்காக

குறைந்த விலையில் மருந்துகள் விற்கும் ‘முதல்வர் மருந்தகம்’: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவர் 24) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய

திரைப்படம் தொடங்கும் முன் அதிக விளம்பரம்: பிவிஆர் ஐநாக்ஸ் தியேட்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

திரைப்படம் தொடங்குவதற்கு முன் அதிக விளம்பரங்களை காட்டி பெங்களூரு இளைஞரின் 25 நிமிட நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ரூ.65,000 இழப்பீடு வழங்கவும் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தவும்