திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!
திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல்யாத்திரை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை