“இது கவலை அளிக்கிறது; மதம் வேறு, அரசு வேறு!” – கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து
“நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிறைவுற்றதை அடுத்து











