இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த முதியவர்!
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, பழங்குடியின முதியவர் ஒருவர், தனது இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக, நேற்று (ஏப்ரல் 27) அவரின் எலும்புக்
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, பழங்குடியின முதியவர் ஒருவர், தனது இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக, நேற்று (ஏப்ரல் 27) அவரின் எலும்புக்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 1,250 பேர் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான 85.15 வாக்கு சதவீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வரலாற்று வாக்குப் பதிவு சதவீதத்தின் பின்னணியில் எஸ்ஆர்ஐ பணிகள், ஜனநாயகக் கடமையாற்றுவதில்
தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 5 கோடியே 73லட்சத்து 43ஆயிரத்து 291. வயது வாரியாக அவர்களது எண்ணிக்கை விவரம் வருமாறு:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நேற்று (21-04-2026) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில்
“தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சி பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழகம் போராடியது, அதன் பலனாக வென்றது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை மசோதா
திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி வைரலானதால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம்
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் படுகொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த