நெற்றியில் பொட்டு இருந்த விஜய்யின் புகைப்படம் மாற்றம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் பக்கத்தில், நெற்றியில் குங்குமப் பொட்டுடன் இருந்த விஜய் புகைப்படம் மாற்றப்பட்டு, தற்போது எந்த மத அடையாளமும் இல்லாத விஜய் படம் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் பக்கத்தில், நெற்றியில் குங்குமப் பொட்டுடன் இருந்த விஜய் புகைப்படம் மாற்றப்பட்டு, தற்போது எந்த மத அடையாளமும் இல்லாத விஜய் படம் வைக்கப்பட்டுள்ளது.
”பாடகி கெனிஷாவோடு என்னை இணைத்துப் பேசுவது தவறு. அவரோடு சேர்ந்து ஒரு ’ஆன்மிக மையம்’ – ‘ஹீலிங் செண்டர்’ ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தகர்ப்பதற்காக இப்படி
அறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் (செப்.17) ஆகியவற்றை இணைத்து திமுக சார்பில், ஆண்டுதோறும் செப்.17-ம் தேதி முப்பெரும் விழா
டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வித் துறை அமைச்சர் அதிஷி மர்லேனா
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை பெரியார் திடலுக்கு நேரில் வந்து, அங்குள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார்
சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்ம் 28-ம் தேதி மூட நம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள புகழாரம்:-
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,
“ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பினார். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று மறைந்தார். அவருடைய மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: ”மாணவர்