கரூர் கூட்ட நெரிசல்: உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சனிக்கிழமை அன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சனிக்கிழமை அன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில்
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை
பாலிவுட் முன்னணி நடிகரான ஷார்ருக் கான், தனது 2023ஆம் ஆண்டு வெளியீடான ’ஜவான்’ திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான ஒன்றிய அரசின் சிறந்த நடிகர்
தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இனி ஆண்டுதோறும் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 1975-ம் ஆண்டு
பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து மகன் அன்புமணியை நீக்குவதாக அவரது அப்பாவும், அக்கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி மீதான
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் உதயநிதியின் மகன் இன்பன். தனுஷ் இயக்கி, நடித்துள்ள
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் புதன்கிழமை டெல்லியில் தொடங்கியது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த
தெருநாள் பிரச்சினை தொடர்பான நிகழ்ச்சிக்கு குவிந்த கிண்டல்களால் நடிகர் படவா கோபி மற்றும் நடிகை அம்மு ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். தெருநாய் ஆதரவு, எதிர்ப்பை முன்வைத்த ‘நீயா
மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிர அரசின் தீர்மானம் வெளியிடப்பட்டவுடன், தனது தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு ஆசாத் மைதானத்தை காலி செய்வதாக ஜராங்கே கூறினார். மகாராஷ்டிராவின் மூன்று அமைச்சர்கள்
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியில் அப்பா ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதைப் போல தெலுங்கானாவில் உள்ள பிஆர்எஸ் கட்சியிலும் ஏற்பட்டுள்ளது. தெலங்கானா முன்னாள் முதல்வர்