நடிகர் அஜித்குமார் ’பத்மபூஷண்’ விருது பெற்றார்!

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி,

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்!

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம்

“பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மோடி அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது!” – முத்தரசன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மோடி அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஷ்மீரின்

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. அவரது மறைவை வாடிகன் தேவாலய நிர்வாகம் உறுதி செய்துள்ளது. போப் பிரான்சிஸின் மறைவு

‘பிக்பாஸ்’ பாவ்னி – அமீர் – திருமணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பாவ்னி மற்றும் நடன இயக்குநர் அமீர் திருமணம் நடந்தது. தமிழில் ‘மொட்ட சிவா கெட்ட

முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நேரில் பாராட்டு!

“மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள்

மாநில உரிமைகளை பாதுகாக்க உயர்நிலை குழு: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில சுயாட்சி

“தமிழ் மொழிக்காக ஒரு பெருமைச் சின்னம்”: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

“தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏஆர்ஆர் இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு ஈடுபட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும், இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது” என

”சாதி அழுக்கை பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர்”: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் நேற்று அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாதி என்ற அழுக்கை அறிவெனும் தீப்பந்தம்

“ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் போல செயல்படும் ஆளுநரை நீக்குக”: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

“உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து

”10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியின் செயல் சட்டவிரோதமானது”: உச்ச நீதிமன்றம் அதிரடி!

குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு அனுப்பிய