Million Dollar Studios and MRP Entertainment Unveil Title Teaser of ‘Happy Ending’!
Filled with raw emotions and a dose of humor, the much-anticipated title teaser of the romantic comedy Happy Ending has
Filled with raw emotions and a dose of humor, the much-anticipated title teaser of the romantic comedy Happy Ending has
திரையிட்ட இடங்களில் எல்லாம் ‘அமரன்’ படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்து வருவதற்கு ரசிகர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அது:-
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தன்னுடைய பாராட்டையும் மகிழ்ச்சியையும் வெளிபடுத்தியுள்ளார்: “‘அமரன்’ படத்தை மும்பையில் பார்த்தேன். தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில்
‘அமரன்’ படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் ‘அமரன்’. ராஜ்கமல்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமலஹாசன், சோனி பிக்சர்ஸ் ஆர் மகேந்திரன் இணைந்து பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம் அமரன். இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர்
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்டோபர்
அப்பா ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் அதிகபட்சமாக ஓரிரு நாட்கள்தான் எங்களை வசிக்க அனுமதிப்பார். அதற்கு மேல் அடம் பிடித்தால் எங்களை விட்டுவிட்டு அவர் சென்னைக்கு திரும்பி