”ஆளுநர்கள் கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”: மசோதாக்கள் தேக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து
“ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அவர்கள், கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று மசோதாக்கள் தேக்கம் தொடர்பாக ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு











