“பயங்கரவாதம் இன்றைய இராவணன்”: மோடியின் பேச்சுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் விஜயதசமியை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இராவணனின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்துக்

சமஸ்கிருதர் சூழ்ச்சியால் இராமன் கடவுள் ஆனார்; இராவணன் அரக்கன் ஆனார்!

யார் இராவணன்…? அரக்கனா? நர மாமிசம் உண்ணும் கோரியா? அயோக்கியனா? இல்லை. இவற்றில் எதுவும் இல்லை. பிறகு இராவணன் யார்? கலை பத்தில் தலைசிறந்த கலைஞன். யாழிசை

“ராம லீலா”வுக்கு எதிர்ப்பு: சென்னையில் ராமன் உருவம் எரிப்பு! த.பெ.தி.க.வினர் கைது!

வடநாட்டில் ஆண்டுதோறும் திராவிடர் மற்றும் இதர பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கில், அசுர குலத்தைச் சேர்ந்த இராவணனின் உருவத்தை “ராம லீலா” என்ற பெயரில் எரித்து வருகின்றனர்.