“பாஜகவின் தமிழக ஆக்கிரமிப்பை எதிர்த்து கருத்துப்போர் தொடங்குங்கள்!”

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக மட்டுமின்றி, தனிப்பெரும்கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.மு.க.வின் ஒற்றை அதிகாரத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான செயலலிதா அவர்கள் காலமாகிவிட்டபின், அ.இ.அ.தி.மு.க.வின் கணிசமான பகுதியைக் கவ்விக்கொள்ள பா.ச.க. தலைமை

“கண்ணையா குமாருக்கு பல வாழ்த்துக்களும், ஒரு வினாவும்!” – பெ.மணியரசன்

சவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமார் இடைக்காலப் பிணையில் வெளியில் வந்ததும் 3.3.2016 இரவு சநேப வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் எழுச்சிமிகு வரவேற்புக்