மர்மம் தொடருகிறது: பேரறிவாளனை தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி!

வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளனை தாக்கிய கைதி தற்கொலைக்கு முயன்றதையடுத்து சிறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில்