‘கூலி’க்கு கோப எழுச்சி கொண்ட யாருமே ’வேட்டையனு’க்கு ஆனந்த எழுச்சி கொள்ளவில்லை!

கூலி படத்தின் லாஜிக்கல் ஓட்டைகள் பலராலும் கழுவி ஊற்றப்பட்டு வருகின்றன. அதையெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை: என்னவோ ரஜினி தொடர்ந்து கேவலமாகவே

பொய் சொல்வதில் தேர்தல் ஆணையருக்கு இன்னும் ட்ரெய்னிங் போதவில்லை!

பொய் சொல்வதில் தேர்தல் ஆணையருக்கு இன்னும் ட்ரெய்னிங் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது . தேர்தல் மோசடிகள் தொடர்பாக ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில்

’ராமாயணா’ ’உண்மை’ என்பதும், ’வரலாறு’ என்பதும் ஆரிய மேன்மை அரசியலுக்கான இரண்டு பொய்கள்!

கலைக்கு அரசியல் உண்டு என நாம் தொடர்ந்து சொல்லி வருவதற்கான இன்னொரு உதாரணம்! நாம் அனைவரும் கொண்டாடும் இரு முக்கியமான இசைக் கலைஞர்கள் ஒன்றாக பணிபுரியும் ஓர்

ஒப்பனைக்காரர்களின் வேடங்களை கலைக்க வந்திருக்கும் வேடன்!

மொத்தக்கேரளமும் மூக்கில் விரல் வைத்து நிற்கிறது… எங்கு பார்த்தாலும் அவனைப்பற்றிய பேச்சுதான்… இயல்பான மலையாள வெள்ளை நிறத்துக்கு எதிரான அவனுடைய நிறம், அவனது குரலுக்கு தடையாக இல்லை…

“மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள்!”

“மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள்!” – நீதிபதி கே.சந்துரு அவர்கள் எனக்கு சற்றுமுன் அனுப்பியுள்ள ‘வாட்ஸப் மெசேஜ்’ # # # “ சார், நீங்கள்

லதாவின் சங்கல்பமும் ரஜினிகாந்தின் கவலையும்! – அருணன்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், தயா பவுண்டேஷனி்ன் நிறுவனருமான லதா ரஜினிகாந்த் “சங்கல்பம்” எனும் திட்டத்தை துவக்கியுள்ளார். அந்த விழாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தபோது கூறியது: “இன்றைய செல்போன்

“மே தினத்தை நாம் ஒரு பெரிய விழா போல் கொண்டாட வேண்டும்!” – பெரியார்

ஒரு உரைதான். மொத்த ஆதிக்கத்தையும் தவிடுபொடியாக்கி உண்மை தெளிவாக்கப்பட்டிருக்கிறது. சுமாராக 90 வருடங்களுக்கு முன் பெரியார் பேசிய மே தின உரையின் சுருக்கம்:- மே தினம் என்பது

வன்மத்தையும் வெறுப்பையும் அறுவடை செய்யும் கூட்டத்துக்கு நடுவே நாம் அன்பையே விதைப்போம்!

ஒரு நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டு மக்களுக்கு ஒரு கவலை வருவது வழக்கம். அத்தகைய தாக்குதல் தொடருமா என்கிற கவலை. இந்தியாவில் மட்டும், ஒரு

இந்த மீட்பு ஒரு சரித்திர சம்பவம்!

கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் பிரசவத்திற்கான ஒன்பது மாதங்கள் விண்வெளியில் தாங்கள் பத்திரமாக மீட்கப்படுவோம் என்கிற நம்பிக்கையுடன் வாழ்ந்து மீண்டிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச்

விஜய் ஒரு ‘பப்பட்’; டெல்லியை எதிர்க்க துணிவில்லை!

விஜய் ஒரு பப்பட் என்பது சிறுக சிறுக அம்பலப்பட்டு வருகிறது, வடக்கு எதிர்ப்பு என்பது இந்த நிலத்தின் அரசியல் உணர்வு, அது இன்றைக்கு உருவானது அல்ல, இது

திராவிட அமைப்புகள் ஒன்று திரண்டு அமைப்பினரை இதுபோல் திரட்டிக் காட்டியிருந்தால்…?

நீதிமன்ற தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் இந்த கூட்டத்தை இந்து முன்னணி உள்ளிட்ட சங்கப் பரிவாரம் மதுரை பழங்காநத்தத்தில் கூட்டியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் பற்றி ஆய்வு செய்த