முதல்வர் விஜய்யிடம் கமல்ஹாசன் வைத்த 6 கோரிக்கைகள்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். கமல்ஹாசன் முன்வைத்த
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். கமல்ஹாசன் முன்வைத்த
”அப்படி கார்ல் மார்க்ஸ் தமிழ்நாட்டிற்கு என்ன பண்ணிட்டார்”னு சில அரைகுறைகள் சமூகதளத்தில் அசிங்கமாக பேசுவதை காணும்போதில், எந்தவித வரலாறும் தெரியாத இழிபிறவிகளைக் கொண்ட ஒரு கூட்டம் உண்டாயிருக்கு
அண்ணா பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட
இரண்டு விஷயங்ளைச் சொல்லிவிட வேண்டும். சுதா கொங்கராவிடமிருந்து பராசக்தி போன்ற இப்படியான ஒரு படத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் வெற்றிபெறும்: பெறவேண்டும். தமிழக அரசு இப்படத்திற்கு
1952-ஆம் ஆண்டு தீபாவளித் திருநாள். மதுரையின் முக்கியமான பகுதியான மேற்குப் பெருமாள் மேஸ்திரி வீதியில் ஒரு பெரும் பரபரப்பு. பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பிச்சைமுத்து
ஆர்.எஸ்.எஸ் அடிப்படையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழீ*ழம் ஆகியவற்றை நிராகரிக்கும் அமைப்பு. இந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு, பார்ப்பனர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் அடிமைச் சமூகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள அமைப்பு.
மரியாதைக்குரிய தேஜஸ்வி யாதவ்க்கு, நிதிஷ்குமார்-பாஜக கூட்டணியின் 15 ஆண்டுகால காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர நீங்கள் உண்மையாக போராடினீர்கள். மக்களுடன் நின்றீர்கள். ஆனாலும் தோல்வியே கிட்டியது. அரசியலில்
காங்கிரஸுக்கு எதிரான இயக்கங்களை கண்ட வரலாறு பிகாருக்கு உண்டு. கர்ப்பூரி தாகூர் தொடங்கி, மாணவர் போராட்ட இயக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயண் போராட்ட இயக்கம், பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான போராட்ட
மாரி செல்வராஜ் படமென்றால் இரண்டு எதிர்பார்ப்புகளுடன் போகலாம் – அடர்த்தியான கதை கிடைக்கும், சுவையான திரையனுபவம் வாய்க்கும். இப்போது ‘பைசன் காளமாடன்’ மறுபடி அந்த இரண்டையும் வழங்குகிறது.
ஜேன் குட்ஆல் (Jane Goodall) ஒரு விலங்குரிமை ஆர்வலர். இள வயதில் இருந்து சிம்பான்சிகளுடன் பழகி அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்வியல் குறித்து ஆய்வுகள் செய்து வந்தவர்.
1966ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்களில் கோபி செட்டிப்பாளையத்தில் காலை 9 மணி துவங்கி அடுத்த நாள் காலை 8 மணி வரை, ஒரு நாள் சுற்றுப் பயணத்தில்