”தோல்வி கண்ட தேஜஸ்வி யாதவுக்கு சொல்வதற்கு என்னிடம் ஒரே ஒரு செய்தி தான் இருக்கிறது…”

மரியாதைக்குரிய தேஜஸ்வி யாதவ்க்கு, நிதிஷ்குமார்-பாஜக கூட்டணியின் 15 ஆண்டுகால காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர நீங்கள் உண்மையாக போராடினீர்கள். மக்களுடன் நின்றீர்கள். ஆனாலும் தோல்வியே கிட்டியது. அரசியலில்

“மரங்கள் அழகாக இருக்கின்றன; ஆனால் காடு அழிந்து கொண்டிருக்கிறது…”

காங்கிரஸுக்கு எதிரான இயக்கங்களை கண்ட வரலாறு பிகாருக்கு உண்டு. கர்ப்பூரி தாகூர் தொடங்கி, மாணவர் போராட்ட இயக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயண் போராட்ட இயக்கம், பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான போராட்ட

’பைசன் (காளமாடன்)’ – புதியதொரு சோசியல் சினிமா!

மாரி செல்வராஜ் படமென்றால் இரண்டு எதிர்பார்ப்புகளுடன் போகலாம் – அடர்த்தியான கதை கிடைக்கும், சுவையான திரையனுபவம் வாய்க்கும். இப்போது ‘பைசன் காளமாடன்’ மறுபடி அந்த இரண்டையும் வழங்குகிறது.

விலங்குரிமையின் ஒரு மாபெரும் குரல் அமைதியாகி இருக்கிறது…

ஜேன் குட்ஆல் (Jane Goodall) ஒரு விலங்குரிமை ஆர்வலர். இள வயதில் இருந்து சிம்பான்சிகளுடன் பழகி அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்வியல் குறித்து ஆய்வுகள் செய்து வந்தவர்.

தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக விளங்க அடித்தளம் இட்டவர்!

1966ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்களில் கோபி செட்டிப்பாளையத்தில் காலை 9 மணி துவங்கி அடுத்த நாள் காலை 8 மணி வரை, ஒரு நாள் சுற்றுப் பயணத்தில்

‘கூலி’க்கு கோப எழுச்சி கொண்ட யாருமே ’வேட்டையனு’க்கு ஆனந்த எழுச்சி கொள்ளவில்லை!

கூலி படத்தின் லாஜிக்கல் ஓட்டைகள் பலராலும் கழுவி ஊற்றப்பட்டு வருகின்றன. அதையெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை: என்னவோ ரஜினி தொடர்ந்து கேவலமாகவே

பொய் சொல்வதில் தேர்தல் ஆணையருக்கு இன்னும் ட்ரெய்னிங் போதவில்லை!

பொய் சொல்வதில் தேர்தல் ஆணையருக்கு இன்னும் ட்ரெய்னிங் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது . தேர்தல் மோசடிகள் தொடர்பாக ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில்

’ராமாயணா’ ’உண்மை’ என்பதும், ’வரலாறு’ என்பதும் ஆரிய மேன்மை அரசியலுக்கான இரண்டு பொய்கள்!

கலைக்கு அரசியல் உண்டு என நாம் தொடர்ந்து சொல்லி வருவதற்கான இன்னொரு உதாரணம்! நாம் அனைவரும் கொண்டாடும் இரு முக்கியமான இசைக் கலைஞர்கள் ஒன்றாக பணிபுரியும் ஓர்

ஒப்பனைக்காரர்களின் வேடங்களை கலைக்க வந்திருக்கும் வேடன்!

மொத்தக்கேரளமும் மூக்கில் விரல் வைத்து நிற்கிறது… எங்கு பார்த்தாலும் அவனைப்பற்றிய பேச்சுதான்… இயல்பான மலையாள வெள்ளை நிறத்துக்கு எதிரான அவனுடைய நிறம், அவனது குரலுக்கு தடையாக இல்லை…

“மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள்!”

“மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள்!” – நீதிபதி கே.சந்துரு அவர்கள் எனக்கு சற்றுமுன் அனுப்பியுள்ள ‘வாட்ஸப் மெசேஜ்’ # # # “ சார், நீங்கள்

லதாவின் சங்கல்பமும் ரஜினிகாந்தின் கவலையும்! – அருணன்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், தயா பவுண்டேஷனி்ன் நிறுவனருமான லதா ரஜினிகாந்த் “சங்கல்பம்” எனும் திட்டத்தை துவக்கியுள்ளார். அந்த விழாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தபோது கூறியது: “இன்றைய செல்போன்