ஆங்கில புத்தாண்டு (2025) பிறந்தது: தலைவர்கள் வாழ்த்து!
உலகம் முழுவதும் இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டு (2025) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழக மக்களுக்கு
உலகம் முழுவதும் இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டு (2025) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழக மக்களுக்கு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பாக தள்ளிவிட்டு கொலை செய்த குற்றத்துக்காக இளைஞர் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
உலகப் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
“அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின்போது மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின்போது மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டி.குகேஷ்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வழிசெய்யும் வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.