நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் தப்பியது தவெக அரசு!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.
முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5
தென்னிந்தியத் திரையுலகில் பல நூறு கலைஞர்களை உருவாக்கிய ‘வெற்றித் தயாரிப்பாளர்’ என்று போற்றப்படும் ஆர்.பி. சௌத்ரி (வயது76), நேற்று (மே 5, 2026) ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தின் விவரங்கள் குறித்து இங்கே அறியலாம்: தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக: உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடுமையான
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்பதாகவும், வென்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் (மே 4, 2026 அன்று எண்ணி, அறிவிக்கப்பட்டவை) தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் போட்டியிட்ட
’ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட விவகாரத்தில், பிரபல துணிக்கடை மேலாளர் உமாசங்கரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த பொங்கல் அன்று வெளியாகும் என்று
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, பழங்குடியின முதியவர் ஒருவர், தனது இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக, நேற்று (ஏப்ரல் 27) அவரின் எலும்புக்