செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து விடுவிப்பு: திமுகவினர் உற்சாக வரவேற்பு!
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, 471 நாட்களாக புழல் சிறையில் இருந்த











