தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: மீட்பு பணிகள் மும்முரம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கிய முதல் நாளிலேயே தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கிய முதல் நாளிலேயே தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
சர்வதேச உணவு நாளை முன்னிட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் ( Help On Hunger) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பசித்தவர்களுக்கு
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில்
ரஜினிகாந்த்தை ஸ்டாராகவும் நடிகராகவும் ஒரு சேர இயக்குமளவுக்கு திறனும் அறிவும் கொண்டவர்கள் சில பேர்தான் உண்டு. கூடுதலாக சமூக சிந்தனையும் வாய்த்தவர்கள் மிக மிக குறைவு. பா.ரஞ்சித்
’ஜெய் பீம்’ கொடுத்த த.செ.ஞானவேல் தன் அடுத்த படத்துக்கு ரஜினிகாந்துடன் இணைகிறார் என்று தெரியவந்தபோது எனக்கு இயல்பாக ஏற்பட்டிருக்க வேண்டிய உற்சாகம் ஏற்படவில்லை. படம் என்கவுண்டர் பற்றியது
முன்னாள் முதல்வர் கலைஞரின் சகோதரியின் மகனும், மூத்த மகள் செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் மாரடைப்பால் வியாழக்கிழமை (அக்டோபர் 10) பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஹரியானாவின் தேர்தல் கருத்துக்கணிப்பை பொய்யாக்கி, பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இச்சூழலில், காங்கிரஸின் தோல்வி நிலைக்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஹரியானாவில் தொடர்ந்து இரண்டாவது
ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இண்டியா கூட்டணி 49 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து,
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்துவிட்டு திரும்ப முயன்றவர்களில்
சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில்