’ஜனநாயகன்’ சட்டவிரோதமாக வெளியான விவகாரம்: உமாசங்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

’ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட விவகாரத்தில், பிரபல துணிக்கடை மேலாளர் உமாசங்கரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த பொங்கல் அன்று வெளியாகும் என்று

இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த முதியவர்!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, பழங்குடியின முதியவர் ஒருவர், தனது இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக, நேற்று (ஏப்ரல் 27) அவரின் எலும்புக்

வழக்கறிஞராக பதிவு செய்த பேரறிவாளன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 1,250 பேர் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் வரலாறு காணாத அளவுக்கு 85.15 ஆக உயர்வு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான 85.15 வாக்கு சதவீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வரலாற்று வாக்குப் பதிவு சதவீதத்தின் பின்னணியில் எஸ்ஆர்ஐ பணிகள், ஜனநாயகக் கடமையாற்றுவதில்

வயது வாரியாக தற்போதைய தமிழ்நாட்டு வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம்!

தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 5 கோடியே 73லட்சத்து 43ஆயிரத்து 291. வயது வாரியாக அவர்களது எண்ணிக்கை விவரம் வருமாறு:

ஓய்ந்தது தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பரப்புரை நேற்று (21-04-2026) மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில்

“ஸ்டாலினை பணிய வைக்க மோடி, அமித்ஷாவால் முடியாது”: திருச்சி பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

“தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சி பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,

தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிப்பு: “தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது!”

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழகம் போராடியது, அதன் பலனாக வென்றது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை மசோதா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது: திரைத்துறையினர் அதிர்ச்சி!

திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி வைரலானதால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து

புதுச்சேரி, கேரளம், அசாமில் வாக்குப்பதிவு நிறைவு: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது. புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன.

சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை வழக்கின் முழு பின்னணி!

தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்த ஜெய​ராஜ், அவரது மகன் பென்​னிக்ஸ் ஆகிய இரு​வரும், சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம்