தவெக ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு: விஜய் நேரில் நன்றி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் காலமானார்

தென்னிந்தியத் திரையுலகில் பல நூறு கலைஞர்களை உருவாக்கிய ‘வெற்றித் தயாரிப்பாளர்’ என்று போற்றப்படும் ஆர்.பி. சௌத்ரி (வயது76), நேற்று (மே 5, 2026) ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த

”திமுகவின் அரசியல் பயணம் தொய்வின்றி தொடரும்”: தேர்தல் தோல்விக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் பதிவு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்பதாகவும், வென்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்: எந்த கட்சிக்கும் ’தனி மெஜாரிட்டி’ கிடைக்கவில்லை!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் (மே 4, 2026 அன்று எண்ணி, அறிவிக்கப்பட்டவை) தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் போட்டியிட்ட

’ஜனநாயகன்’ சட்டவிரோதமாக வெளியான விவகாரம்: உமாசங்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

’ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட விவகாரத்தில், பிரபல துணிக்கடை மேலாளர் உமாசங்கரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த பொங்கல் அன்று வெளியாகும் என்று

இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த முதியவர்!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, பழங்குடியின முதியவர் ஒருவர், தனது இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக, நேற்று (ஏப்ரல் 27) அவரின் எலும்புக்

வழக்கறிஞராக பதிவு செய்த பேரறிவாளன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 1,250 பேர் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் வரலாறு காணாத அளவுக்கு 85.15 ஆக உயர்வு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான 85.15 வாக்கு சதவீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வரலாற்று வாக்குப் பதிவு சதவீதத்தின் பின்னணியில் எஸ்ஆர்ஐ பணிகள், ஜனநாயகக் கடமையாற்றுவதில்

வயது வாரியாக தற்போதைய தமிழ்நாட்டு வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம்!

தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 5 கோடியே 73லட்சத்து 43ஆயிரத்து 291. வயது வாரியாக அவர்களது எண்ணிக்கை விவரம் வருமாறு:

ஓய்ந்தது தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பரப்புரை நேற்று (21-04-2026) மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில்

“ஸ்டாலினை பணிய வைக்க மோடி, அமித்ஷாவால் முடியாது”: திருச்சி பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

“தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சி பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,