பிரபல பட்டிமன்ற நடுவர், தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்
மதுரையைச் சேர்ந்த தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் நேற்று (11-09-26) காலமானார். அவருக்கு வயது 90. மாநகராட்சி பள்ளியில் படித்த சாலமன்











