கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நள்ளிரவில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர். மதுரையைச் சேர்ந்த 21 வயது
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நள்ளிரவில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர். மதுரையைச் சேர்ந்த 21 வயது
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே வெளிநாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் கலந்துகொண்ட அவர்,
புதுமணத் தம்பதியான இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா, செய்தியாளர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு, அவர்களோடு சேர்ந்து விருந்து உண்டு மகிழ்ந்தார்கள். சென்னை சாலிகிராமில் உள்ள
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நாளை முதல் தொடங்குவதாக தேர்தல் ஆணையம்
‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பது தொடர்பாக, தனியாக வழக்கு தொடரலாம் என இளையராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பதிப்புரிமை பெற்ற தனது பாடல்களைப் பயன்படுத்தி
நடிப்பு: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, ஹிருது ஹாரூன், பரிதாபங்கள் திராவிட் செல்வம், நேஹா ஷெட்டி, சத்யா மற்றும் பலர் எழுத்து & இயக்கம்:
மாரி செல்வராஜ் படமென்றால் இரண்டு எதிர்பார்ப்புகளுடன் போகலாம் – அடர்த்தியான கதை கிடைக்கும், சுவையான திரையனுபவம் வாய்க்கும். இப்போது ‘பைசன் காளமாடன்’ மறுபடி அந்த இரண்டையும் வழங்குகிறது.
தமிழக அரசியலில் புதிதாக குதித்திருக்கும் நடிகர் விஜய், பரப்புரைக்கு சென்ற இடங்களிலெல்லாம் அவரது ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்வது, டிரான்ஸ்பார்மரில் ஏறுவது, மரங்களிலிருந்து குதிப்பது, கூட்டத்தில் நெருக்கியடித்து
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அகில
ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்குமார் அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்
கரூரில் தொண்டர்கள், ரசிகர்கள், மக்களை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் தவெக தலைவர் விஜய் வெளியேறியுள்ளார் என கண்டனங்களை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்,