தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: பொருளாளர் வேட்பாளர் விடியல் ராஜுக்கு ஆதரவு பெருகுகிறது!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது. இதனால் 2026 முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை (பிப்ரவரி

அதிரடி திருப்பம்: திமுக கூட்டணியில் இணைந்தது பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) இணைந்தது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

”கூட்டணி குறித்து காங். தலைமை எடுப்பதே இறுதி முடிவு”: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.சி.வேணுகோபால்!

ஆட்சியில் பங்கு குறித்து கட்சியில் இருக்கும் தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் சொந்தக் கருத்துகளே தவிர, அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை

மகளிர் உரிமை தொகை தலா ரூ.5,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்துள்ளது தமிழக அரசு. இது மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் சிறப்புத்

”அப்படி கார்ல் மார்க்ஸ் தமிழ்நாட்டிற்கு என்ன பண்ணிட்டார்” என்று கேட்கும் சில அரைகுறைகள் கவனத்திற்கு…

”அப்படி கார்ல் மார்க்ஸ் தமிழ்நாட்டிற்கு என்ன பண்ணிட்டார்”னு சில அரைகுறைகள் சமூகதளத்தில் அசிங்கமாக பேசுவதை காணும்போதில், எந்தவித வரலாறும் தெரியாத இழிபிறவிகளைக் கொண்ட ஒரு கூட்டம் உண்டாயிருக்கு

வரி ஏய்ப்பு செய்த நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

வருமான வரித் துறை நடிகர் விஜய்க்கு விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-16-ம் நிதி யாண்டில் ரூ.35

சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85.80 லட்சம் செலவில் நிறுவப்பட்ட மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது குறித்து தமிழக

தன்னலமில்லா தூய்மை பணியாளர் பத்மாவுக்கு கடல் கடந்து தேடிவந்த கெளரவம்!

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மா. தூய்மை பணியாளரான இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தி.நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே கேட்பாரற்று

நினைவலைகள்: பேரறிஞர் அண்ணா பற்றி ராணி அண்ணாதுரை!

அண்ணா பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட

“கோட்சேவின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்டி காந்தி பிறந்த மண்ணை காத்திடுவோம்!” – முதல்வர் ஸ்டாலின்

மகாத்மா காந்தியின் 79ஆவது நினைவு தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம்

2016 – 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை பிப்ரவரி 13ஆம் தேதி