ஓய்ந்தது தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நேற்று (21-04-2026) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நேற்று (21-04-2026) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில்
“தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சி பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழகம் போராடியது, அதன் பலனாக வென்றது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை மசோதா
திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி வைரலானதால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம்
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் படுகொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தவெகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அக்கட்சியின் வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்தினார். விஜய் அறிவித்த 234 வேட்பாளர்களின்
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) 167 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதிமுக சார்பில்
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் முழுப் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களின் விவரம்: கன்னியாகுமரி –
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரை ஏற்புடையதாக இல்லாததால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில்