மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொலிட் பீரோ உறுப்பினரான எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடந்த கட்சியின் 24-வது மாநாட்டில் அவர்

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியது!

கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

“முல்லை பெரியாறு அணைக்கு எதிரான ‘எம்புரான்’ பட வசனங்களை நீக்குக!” – வேல்முருகன்

‘எம்புரான்’ திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை

மேடையில் ’கள்’ குடித்த சீமான்: கிராபிக்ஸ் புகைப்பட சர்ச்சை குறித்து பதிலளிக்க மறுப்பு!

விழுப்புரம் அருகே பூரிக்குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ‘கள் விடுதலை மாநாடு’ அந்த இயக்கத்தின் தலைவர் நல்லசாமி

“பிரபாகரன் – சீமான் புகைப்படம் கிராபிக்ஸ்; நான் தான் செய்து கொடுத்தேன்”: இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் வாக்குமூலம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் மிகவும் பிரபலம். ஆனால் அந்த படம்

இரவுநேர கார் பந்தயம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் அஜித் பாராட்டு!

சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தியது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். “இரவுநேர கார் பந்தயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்!” – விஜய்

“அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின்

எம்ஜிஆர் பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!

எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் நாள், ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை டாக்டர்

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா தொடங்கியது: 64 நாடுகளின் பதிப்பகங்கள் பங்கேற்பு!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3-வது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட

நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் கேரள தொழிலதிபர் கைது!

மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில், கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு: ஆட்சியதிகாரத்தை மிரள வைத்த வெகுமக்கள் பேரணி!

அரிட்டாபட்டி ‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், பெண்கள் மதுரைக்கு டிராக்டர்களில் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர்