சந்திரயான்-3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியிட்டது

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. நிலவில் லேண்டர் தரையிறங்கத் தோதான இடங்களை

நடிகர் யோகிபாபு மீது போலீஸில் ‘ஜாக் டேனியல்’ பட தயாரிப்பாளர் புகார்

நகைச்சுவை நடிகர் யோகிபாபு மீது ‘ஜாக் டேனியல்’ திரைப்பட தயாரிப்பாளர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வளசரவாக்கம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஹாஷீர் (வயது 48).

பாடகர் டிஎம்எஸ் முழுஉருவ வெண்கல சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ் திரையுலகின் பழம்பெரும் பாடகர் ‘சிம்மக்குரலோன்’ என அழைக்கப்படும் டி.எம்.சௌந்தரராஜனுக்கு, அவரது சொந்த ஊரான மதுரையில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்

“மொழிப்பற்று, இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் கொண்டவர்கள் நாம்”: முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரை

இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அவரது உரை:- “பட்டொளி வீசி

”அடுத்த ஆண்டு தனது வீட்டில் தான் மோடி கொடியேற்றுவார்”: காங்கிரஸ் பதிலடி

டெல்லி செங்கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 10 -வது முறையாக தேசிய கொடி ஏற்றினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய

”சாதிவாரி கணக்கெடுப்பு தகவலை வெளியிட மோடி அரசுக்கு பயம்!” – ராகுல்காந்தி

சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த தகவலை வெளியிட மத்திய அரசுக்கு பயம் என, நீலகிரியில் பழங்குடியினருடன் கலந்துரையாடலின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

நாங்குநேரி சாதிவெறி கொடூரம் எதிரொலி: சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு

“எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும்!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

“எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காலனியத்தின்

“பாஜக-வின் அரசியல் மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டது”: மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

மக்களவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘பாஜவின் அரசியல் மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டது. நீங்கள்

“புலம்பெயர் மக்களின் உதவி இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு தேவை”: செந்தில் தொண்டமான் வலியுறுத்தல்

“இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்பவர்கள் கிழக்கில் முதலீடுகளைச் செய்து கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களைப் போன்று வளப்படுத்துவதற்கு முன்வர வேண்டும்” என இலங்கையின் கிழக்கு மாகாண

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியது அமலாக்கத் துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவரை வரும் (ஆகஸ்டு) 12ஆம் தேதி வரை காவலில் எடுத்து