பிறந்தது 2024: உலகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

உலகம் முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். சென்னையில் மெரினா கடற்கரை, எலியட்ஸ்

72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 26-ம் தேதி அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் அழற்சி

சினிமா நடிகர் முதல் அரசியல் தலைவர் வரை: விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு

ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்‌ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம்

விஜயகாந்த் மறைந்தார்

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை

காதலிக்க மறுத்ததால் பெண் இன்ஜினியர் படுகொலை: திருநம்பியாக மாறிய பள்ளித்தோழி கைது!

தாம்பரம், தாழம்பூர் அடுத்த பொன்மார் கிராமத்தில் உள்ள வேதகிரி நகரில் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்ததாக, மதுரையைச் சேர்ந்த வெற்றி மாறன் (எ) பாண்டி மகேஸ்வரியை

‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!

2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற எழுத்தாளர் தேவிபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும்

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்: மழை பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மீட்பு, நிவாரணம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஸ்டாலின்

’இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க மல்லிகார்ஜுன கார்கே மறுப்பு

டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘இண்டியா’ கூட்டணியின் 4-வது கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்

இந்தியாவில் ஒரே நாளில் 335 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு; 5 பேர் பலி 

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில், புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,701 ஆக அதிகரித்துள்ளது. ஒரே

மக்களவைக்குள் புகுந்து “அராஜகம் ஒழிக” என்ற முழக்கத்துடன் வண்ணப்புகை குப்பிகள் வீச்சு: 4 பேர் கைது!

மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து வண்ணப்புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.