40க்கு 40: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி!

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான    இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் மக்களவை பொது தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், கடந்த ஏப்ரல் 19-ம்

மக்களவை தேர்தல் முடிவுகள்: ஆளும் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை!

மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும், எந்த ஒரு தனிக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு பாராளுமன்றம்

வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து!

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்துகொண்டு வெற்றி

“தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஒடிசாவின் அங்குல் நகரில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நரேந்திர மோடி, புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர்

சென்னை அடையாறு “கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ” தொடக்க விழா!

இயக்குநர் – நடிகர் பாக்யராஜின் மருமகளும், சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை –நடிகை – என பன்முகத் திறன் கொண்டவருமான கீர்த்தி என்ற கிகி சாந்தனு பாக்யராஜ்,

“சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்”: இடைக்கால ஜாமீனில் விடுதலையான கெஜ்ரிவால் முழக்கம்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், ”சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்” என்று தனது கட்சித் தொண்டர்கள்

“ராகுலுக்கு எதிராக பொய்களை பரப்புவதில் ஒட்டுமொத்த பாஜகவும் தீவிரம்!” – பிரியங்கா காந்தி

“ராகுல் காந்திக்கு எதிராக ஒட்டுமொத்த பாஜகவும் பொய்களைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர்

ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டி: வேட்புமனு தாக்கல் செய்தார்!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர்

மே தினம்: உழைப்பாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

மே தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உழைப்பாளர்களின் உழைப்பைப் போற்றி, உரிமைகளை பாதுகாக்க உறுதியெடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: திருமாவளவன் அறிவிப்பு!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு இந்தாண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ்