”ஆம், நாங்கள் ரவுடிகள் தான்”: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற பேரணியில் பா.ரஞ்சித் பேச்சு!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர்