“நாக்கை அடக்கி பேச வேண்டும்”: சீமானுக்கு அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!

தமிழக அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சீமானின்

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி

ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்: பா.ரஞ்சித் கேள்வியும், திமுக பதிலடியும்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஒட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஏழு கேள்விகளை முன்வைத்தார். அதற்கு பதில்

ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: நேரில் ஆறுதல்

சென்னையில் ஜுலை 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முன்னாள் நீதிபதி தலைமையில் குழு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, முன்னாள் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை: தலைவர்கள் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகுஜன் சமாஜ்

”நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்”: நடிகர் விஜய் பேச்சு!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் இன்று (ஜூலை 3)

“மோடியும் பாஜகவினரும் மட்டுமே இந்துக்கள் கிடையாது”: மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல் காந்தி!

“உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவினரும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்

டி20 உலக கோப்பையை வென்றது ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி!

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கவை 7 ரன்களில்

சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 300 ஆக உயர்கிறது!

சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்படும். ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம்

“துயரம் மிகுந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

“துயரம் மிகுந்த இந்த (கள்ளக்குறிச்சி) சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக்