விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்: தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்துவிட்டு திரும்ப முயன்றவர்களில்

விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள் குறித்து கனிமொழி வேதனை: “சமாளிக்க முடியாத கூட்டங்களை இனி தவிர்க்க வேண்டும்!”

சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில்

சென்னை மெரினா விமான சாகச நிகழ்வில் 240 பேர் மயக்கம்; 5 பேர் உயிரிழப்பு

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில்,

நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: வீடு திரும்பினார்!

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.  பரிசோதனையில் அவருக்கு வயிற்று பகுதியில்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளி: போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி, சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே, சில ரவுடிகளால் சரமாரியாக வெட்டி

இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதட்டம் அதிகரிப்பு!

இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் விரிவடைந்திருப்பதுடன், போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது

ரஜினிகாந்த் உடல்நிலை: அப்போலோ மருத்துவமனை விளக்கம்

சென்னை அப்போலோ மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள மருத்துவ செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் (வயது 74) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் வயிற்றுவலி காரணமாக, சிகிச்சைக்கு அனுமதி

செந்தில் பாலாஜி உட்பட 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகிய 4 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக துணை முதல்வர் ஆனார் உதயநிதி ஸ்டாலின்; மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்க உள்ளார்; ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29)

செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து விடுவிப்பு: திமுகவினர் உற்சாக வரவேற்பு!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, 471 நாட்களாக புழல் சிறையில் இருந்த