நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் நடிகர் ரவி. இவர்

வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார்

சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.

தமிழ்நாடு, ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் ‘தங்கலான்’!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான். ஜீ.வி.பிரகாஷ் இசையில், கிஷோர்குமார் ஒளிப்பதிவில் ,

“திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களை கல்வி நிறுவனங்களில் நடத்த தடை விதிக்க வேண்டும்!” – இயக்குநர் அமீர்

“மாணவர்களின் எதிர்காலத்துக்கும் பொது சமூகத்துக்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை

எப்படி இருக்கிறது ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் “மனசிலாயோ”?

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் “மனசிலாயோ” – வீடியோ!

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்!

சினிமாவில் நாளுக்கு நாள் எத்தனையோ பேர் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள்.. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணித்து தங்களுக்கென ஒரு நிலையான

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்தது தேர்தல் ஆணையம்: நடிகர் விஜய் அறிக்கை!

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது

“மூட நம்பிக்கை பேச்சாளர்” மகாவிஷ்ணு சென்னையில் கைது!

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், கலந்துகொண்ட

பகுத்தறிவுக் கழகங்கள் நாடு பூராவும் தோன்ற வேண்டும்!

உலகில் மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. மனிதனைத் தவிர, உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் 1,000, 2,000 வருடங்களுக்கு முன்

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அடிக்கும் காவிக் கூத்துக்கள்!

மகா விஷ்ணு, ஆம், கலியுக மகா விஷ்ணு பற்றித்தான் இன்று ஒரே விவாதம். அவர் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் மறுபிறவி பற்றி நடத்திய “ஆன்மிக”