“கோட்சேவின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்டி காந்தி பிறந்த மண்ணை காத்திடுவோம்!” – முதல்வர் ஸ்டாலின்
மகாத்மா காந்தியின் 79ஆவது நினைவு தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம்











