இயக்குநர் அட்லீ தயாரிக்கும் புதிய படத்தின் நாயகன் விஜய் சேதுபதி!
தமிழில் இயக்குநர் அட்லீ தயாரிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார். தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’
தமிழில் இயக்குநர் அட்லீ தயாரிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார். தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’
‘லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி’ & ‘வீனஸ் என்டர்டெய்னர்ஸ்’ சார்பில் ஜி.மனோகரன் & கே.பி.ஸ்ரீகாந்த் தயாரிப்பில். நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டி.குகேஷ்.
நடிப்பு: மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, கவி, கல்கி, அருள்தாஸ், யோக் ஜேபி, கராத்தே கார்த்தி மற்றும் பலர் எழுத்து
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அலங்கு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார். நிகழ்வில் பேசிய இயக்குனர்
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வழிசெய்யும் வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பவர் பாண்டி’, ‘ராயன்’