தேசப் பாதுகாப்புச் சட்டம் (NSA), குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களுக்கான அறிவுரைக் கழகத்தில் (Advisory Board) நேர்நின்று வாதிடுவது எனக்குப் புதிதன்று. நேற்று கறுப்பர்
புதிய முயற்சி எடுக்கும்போது, சிலர் பக்கபலமாக இருந்தால் கூடுதல் பலம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால், திரைத்துறையில் புதிய முயற்சிகள் எடுக்கும்போது “ஏன் இவருக்கு இந்த வேலை”
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடையைத் திறந்து வைத்திருந்ததாக்க் கூறி போலீஸார், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு
ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நேர்ந்த மக்கள் எழுச்சி போல் ஏன் இங்கு சாத்தான்குளத்தில் நேர்ந்த கொலைகளுக்கு எழுச்சி ஏற்படவில்லை? அமெரிக்க மாகாணங்கள் பலவற்றில் காவல்துறையே வந்து மண்டியிட்டு மன்னிப்பு
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்ச்ர் செங்கோட்டையன் இன்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர்
அமேசான் பிரைம் வீடியோ, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் நீதிமன்ற நாடகப் படமான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை மே 29 அன்று வெளியிட தயாராகவுள்ளது. பரபரப்பான சட்டப்போராட்டத்தை மையமாகக்
ஜோதிகாவின் நடிப்பில், அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவை குனியமுத்தூர் போலீஸார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிப்ரவரி மாதம் பேசியதற்கு அவர் மீது தற்போது
தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே தனது அடுத்த படங்களுக்கான திரைக்கதை அமைப்பை இறுதி செய்து வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் ‘தி இந்து’ ஆங்கில
நடிகரும் ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் அறிக்கை:- மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமராமேன், அதன் அடுத்த