”கூட்டணி குறித்து காங். தலைமை எடுப்பதே இறுதி முடிவு”: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.சி.வேணுகோபால்!
ஆட்சியில் பங்கு குறித்து கட்சியில் இருக்கும் தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் சொந்தக் கருத்துகளே தவிர, அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை











