யாருக்கு ஓட்டு போட வேண்டும்? – ஞாநி சங்கரன்
ஒவ்வொரு கட்சியாக நாம் ஏன் அதற்கு ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா? தி.மு.க: 1.எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி – மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம்
ஒவ்வொரு கட்சியாக நாம் ஏன் அதற்கு ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா? தி.மு.க: 1.எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி – மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம்
‘தமிழ்நாட்டை எந்த மோதலும் இல்லாத அமைதியான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ – இது பாமக நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ‘சமூக நீதி’ என்னும் தலைப்பில்
ஞாயிறு போற்றிய இளங்கோவின் பேரப்பிள்ளைகளை வெய்யில் வெளியே செல்லாதீர்கள் அக்கறையோடு ஆணையிடுகிறார் ஆட்சியர் வேலைத்தலம் செல்லாமல் பிள்ளைகளின் சோற்றுத் தட்டுகளில் எதை இடுவதென சொல்லவில்லை எம் பூட்டன்
ஓர் அரசியல் தலைவரின் அல்லது ஒரு கட்சி சார்ந்த பிரமுகர்களின் செயற்பாடுகளை அந்த நோக்கில் விமர்சிப்பது என்பது வேறு; அவர்களின் அங்கஹீனங்களை, உடற்கோளாறுகளை, ஆரோக்கியப் பிரச்சினைகளை, வயதாவதால்
வருகிற சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் மீது சில விமர்சனங்கள்:- சுப.உதயகுமாரன்: தி.மு.க.வினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடங்குளம் போராளிகள்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற அக்கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன்” என்றார். அவரது இந்த
தேர்தலில் வேட்பாளர் செலவு தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அதைத் தாண்டி கணக்கில் காட்டாமல் கோடி கோடியாக அள்ளி வீசப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள்
கடந்த பதினைந்து நாட்களாக ”ஊழல் மின்சாரம்” எனும் ஆவணப்படத்தினை வெளியிட போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மின்கொள்கை எவ்வாறு தமிழகத்தினை வேட்டையாடியது என்பது குறித்தான ஒரு ஆவணப்படத்தினை வெளியிட விடாமல்
நான் ஏன் நோட்டாவுக்கு வாக்களிக்கக்கூடாது?- அரசியல் மொளகா இத்தலைப்புக்கான கட்டுரையை எழுத அவகாசம் இல்லாமல் நான்கு நாட்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஆனால், “இதற்காகத் திரட்டிய தர்க்க வாதம்
புதிதாக நான் எழுதயிருக்கும் இரண்டு திரைப்பட உரையாடல் நிமித்தமாய் நேற்று ஒரு இளம் இயக்குநரை சந்திக்க நேர்ந்தது. கதை விவாதத்திற்கு பின்னே எனது கவிதை நூலை லேசாக
’குற்றப்பரம்பரை’ படத்தை பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சாராத, நியாயவாதிகள் யாராவது எடுக்க வேண்டும். ஜாதியப் பெருமிதம் தொனிக்க அந்தப் படம் வெளியானால் அது நிச்சயம் ஜாதி வெறிப்படமே! விரல்