அம்மாவின் தாலி: அன்னையர் தினத்தில் ஒரு மீள் பதிவு!
அம்மா இறந்து கிடந்தார். சடலத்தைப் பாடையில் வைப்பதற்கு முன்பு குளிப்பாட்டினார்கள். அப்போதுதான் அவரது கழுத்தில் போட்டிருந்த கயிற்றில் தாலி இல்லை என்பது தெரிந்தது. கூடியிருந்த பெண்கள் மத்தியில்
அம்மா இறந்து கிடந்தார். சடலத்தைப் பாடையில் வைப்பதற்கு முன்பு குளிப்பாட்டினார்கள். அப்போதுதான் அவரது கழுத்தில் போட்டிருந்த கயிற்றில் தாலி இல்லை என்பது தெரிந்தது. கூடியிருந்த பெண்கள் மத்தியில்
வாக்குகளை அபகரிக்க தாய்வேடம் போடும் பேய் அல்ல அன்னை. பெற்ற பிள்ளைக்காக ஒற்றை மனுஷியாய் போராடுபவள் அன்னை. பெறாத உயிருக்கும் பசி அறிந்து அமுதூட்டுபவள் பேரன்னை. ஹீரோநியூஸ்
ஏகப்பட்ட மனித உரிமை மீறல்கள் அரங்கேறும் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் ஒருவர் உரையாடி ஏற்கனவே இணையத்தில் எழுதப்பட்ட செய்திதான் இது… “எந்த ஊர்
ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என்
தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன். அரசியலில் ஜெயலலிதா என்றால் சினிமாவில் கமல். அத்தனை பாசிசப் போக்குடையவர். கமலஹாசன் முன்னர் தொடங்கிவைத்த தேவர்மகன் சாதி அரசியல் பெருமிதம்தான் இன்றுவரை
ரங்கராஜ் பாண்டே என்ற அ.திமுக. துதிபாடியும், அருண் கிருஷ்ணமூர்த்தி என்ற மரத்தடி ஜோதிடரும் சேர்ந்து, தந்தி தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை
நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல. ஆனால், இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும், திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு
பொதுக்கல்வி முறையின் தூதுவர் வசந்திதேவி! வாழ்த்துகள், ஒரு ஆரோக்கியமான அரசியலை தொடங்கிவைத்ததற்கு சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக–மக்கள் நலக்
“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது” என்று “அக்னிப் பரீட்சை” நிகழ்ச்சியில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார் பாரிவேந்தர். கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகைச்செல்வனுக்கு
கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ‘மக்கள் நலக் கூட்டணி’ அமைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்த ஐக்கியம் தொடர வேண்டும் என